பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
அங்கை ஆர் அழல் ஏந்தி நின்று ஆடலன், மங்கை பாட மகிழ்ந்து உடன் வார்சடைக் கங்கையான், உறையும் கரக்கோயிலைத் தம் கையால்-தொழுவார் வினை சாயுமே.