பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நன் கடம்பனைப் பெற்றவள் பங்கினன், தென் கடம்பைத் திருக்கரக்கோயிலான் தன் கடன்(ன்) அடியேனையும் தாங்குதல்; என் கடன் பணி செய்து கிடப்பதே.