பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
துண்ணெனா, மனத்தால்-தொழு, நெஞ்சமே! பண்ணினால் முனம் பாடல் அது செய்தே; எண் இலார் எயில் மூன்றும் எரித்த முக்- கண்ணினான் கடம்பூர்க் கரக்கோயிலே!