பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
சுனையுள் நீலமலர் அன கண்டத்தன், புனையும் பொன்நிறக் கொன்றை புரிசடைக் கனையும் பைங்கழலான், கரக்கோயிலை நினையும் உள்ளத்தவர் வினை நீங்குமே.