பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மட்டு உண்பார்கள், மடந்தையர் வாள் கணால் கட்டுண்பார்கள், கருதுவது என்கொலோ? தட்டி முட்டித் தள்ளாடித் தழுக்குழி எட்டுமூர்த்தியர், இன்னம்பர் ஈசனே,