பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
தென்னவன்(ன்); எனை ஆளும் சிவன் அவன்; மன்னவன்; மதி அம் மறை ஓதியான்; முன்னம் அன்னவன் சேரலன், பூழியான், இன்னம் இன்பு உற்ற இன்னம்பர் ஈசனே.