பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
கனலும் கண்ணியும், தண்மதியோடு, உடன் புனலும், கொன்றையும், சூடும் புரிசடை; அனலும், சூலமும், மான்மறி, கையினர்ழு எனலும், என் மனத்து, இன்னம்பர் ஈசனே.