பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும் முனிவனாய் முடிபத்து உடையான் தனைக் கனிய ஊன்றிய காரணம் என்கொலோ, இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே?