பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
சடைக்கணாள், புனலாள்; அனல் கையது; ஓர் கடைக்கணால் மங்கை நோக்க, இமவான்மகள் படைக்கணால் பருகப்படுவான் நமக்கு இடைக்கண் ஆய் நின்ற இன்னம்பர் ஈசனே.