பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மழைக்கண் மா மயில் ஆலும் மகிழ்ச்சியான் அழைக்கும், தன் அடியார்கள் தம் அன்பினை; குழைக்கும் தன்னைக் குறிக்கொள வேண்டியே இழைக்கும், என் மனத்து-இன்னம்பர் ஈசனே.