பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஆதியான், அண்டவாணர்க்கு அருள் நல்கும் நீதியான் என்றும், நின்மலனே என்றும், சோதியான் என்றும், சோற்றுத்துறையர்க்கே வாதி ஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!