பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
அல்லியான், அரவுஐந்தலை நாக(அ)அணைப்- பள்ளியான், அறியாத பரிசு எலாம் சொல்லி, நீ என்றும் சோற்றுத்துறையர்க்கே புல்லி, நீ பணி செய், மட நெஞ்சமே!