பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பொங்கி நின்று எழுந்த(க்) கடல் நஞ்சினைப் பங்கி உண்டது ஓர் தெய்வம் உண்டோ? சொலாய்! தொங்கி நீ என்றும் சோற்றுத்துறையர்க்குத் தங்கி நீ பணி செய், மட நெஞ்சமே!