பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஆட்டினாய், அடியேன் வினை ஆயின ஓட்டினாய்; ஒரு காதில் இலங்கு வெண் தோட்டினாய்ழு என்று சோற்றுத்துறையர்க்கே நீட்டி நீ பணி செய், மட நெஞ்சமே!