பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஆணி போல நீ ஆற்ற வலியைகாண்; ஏணி போல் இழிந்து ஏறியும், ஏங்கியும், தோணி ஆகிய சோற்றுத்துறையர்க்கே பூணி ஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!