பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மூர்க்கப் பாம்பு பிடித்தது மூச்சிட, வாக்கு அப் பாம்பினைக் கண்ட துணிமதி பாக்க, பாம்பினைப் பற்றும் பழனத்தான், தார்க் கொள் மாலை சடைக் கரந்திட்டதே.