பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
சுற்றுவார்; தொழுவார்; சுடர்வண்ணன், மேல்- தெற்றினார் திரியும் புரம்மூன்று எய்தான், பற்றினார் வினை தீர்க்கும் பழனனை, எற்றினான் மறக்கேன், எம்பிரானையே?