திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

மார்க்கம் ஒன்று அறியார், மதி இ(ல்)லிகள்;
பூக் கரத்தின் புரிகிலர், மூடர்கள்;-
பார்க்க நின்று பரவும் பழனத்தான்
தாள்கண் நின்று தலை வணங்கார்களே.

பொருள்

குரலிசை
காணொளி