பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
கங்கையைச் சடை வைத்து மலைமகள்- நங்கையை உடனே வைத்த நாதனார், திங்கள் சூடி, திருக்கழிப்பாலையான், இங்கு வந்திடும் என்று இறுமாக்குமே.