பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மாதராரொடு, மக்களும், சுற்றமும், பேதம் ஆகிப் பிரிவதன் முன்னமே, நாதன் மேவிய நல்லம் நகர் தொழப் போதுமின்! எழுமின்! புகல் ஆகுமே.