பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
காலம் ஆன கழிவதன் முன்னமே, ஏலும் ஆறு வணங்கி, நின்று, ஏத்துமின் மாலும், மா மலரானொடு, மாமறை- நாலும் வல்லவர், கோன் இடம் நல்லமே!