பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நீடு காடு இடம் ஆய், நின்ற பேய்க்கணம் கூடு பூதம் குழுமி நின்று ஆர்க்கவே, ஆடினார் அழகு ஆகிய நால்மறை பாடினார் அவர்-பாலைத்துறையரே.