பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
தொடரும் தொண்டரைத் துக்கம் தொடர்ந்து வந்து அடரும்போது, அரனாய் அருள்செய்பவர்; கடலின் நஞ்சு அணி கண்டர்-கடிபுனல் படரும் செஞ்சடைப் பாலைத்துறையரே.