பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
உரத்தினால் அரக்கன்(ன்) உயர்மாமலை நெருக்கினானை நெரித்து, அவன் பாடலும் இரக்கமா அருள்செய்த பாலைத்துறை கரத்தினால்-தொழுவார் வினை ஓயுமே.