திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

உரத்தினால் அரக்கன்(ன்) உயர்மாமலை
நெருக்கினானை நெரித்து, அவன் பாடலும்
இரக்கமா அருள்செய்த பாலைத்துறை
கரத்தினால்-தொழுவார் வினை ஓயுமே.

பொருள்

குரலிசை
காணொளி