பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
விண்ணினார் பணிந்து ஏத்த, வியப்பு உறும் மண்ணினார் மறவாது, சிவாய என்று எண்ணினார்க்கு இடமா எழில் வானகம் பண்ணினார் அவர்-பாலைத்துறையரே.