திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

குரவனார்; கொடுகொட்டியும், கொக்கரை
விரவினார், பண் கெழுமிய வீணையும்;-
மருவு நாள்மலர் மல்லிகை, செண்பகம்,
பரவு நீர்ப் பொன்னிப் பாலைத்துறையரே.

பொருள்

குரலிசை
காணொளி