திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

சூலம் மல்கிய கையும், சுடரொடு,
பாலும் நெய் தயிர் ஆடிய பான்மையும்,-
ஞாலம் மல்கிய நாரையூர் நம்பனுக்கு-
ஆல நீழலும், அம்ம அழகிதே!

பொருள்

குரலிசை
காணொளி