பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
என்பு பூண்டு, எருது ஏறி, இளம்பிறை மின் புரிந்த சடைமேல் விளங்கவே, நன் பகல் பலி தேரினும், நாரையூர் அன்பனுக்கு அது அம்ம அழகிதே!