திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

என்பு பூண்டு, எருது ஏறி, இளம்பிறை
மின் புரிந்த சடைமேல் விளங்கவே,
நன் பகல் பலி தேரினும், நாரையூர்
அன்பனுக்கு அது அம்ம அழகிதே!

பொருள்

குரலிசை
காணொளி