திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

முரலும் கின்னரம் மொந்தை முழங்கவே,
இரவில் நின்று எரி ஆடலும்,-நீடுவான்
நரலும் வாரி நன்நாரையூர் நம்பனுக்கு-
அரவும் பூணுதல், அம்ம அழகிதே!

பொருள்

குரலிசை
காணொளி