பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
முரலும் கின்னரம் மொந்தை முழங்கவே, இரவில் நின்று எரி ஆடலும்,-நீடுவான் நரலும் வாரி நன்நாரையூர் நம்பனுக்கு- அரவும் பூணுதல், அம்ம அழகிதே!