பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பூவனூர்ப் புனிதன் திருநாமம்தான் நாவில் நூறு-நூறாயிரம் நண்ணினார், பாவம் ஆயின பாறிப் பறையவே, தேவர்கோவினும் செல்வர்கள் ஆவரே.