பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மைக் கடுத்த நிறத்து அரக்கன் வரை புக்கு எடுத்தலும், பூவனூரன்(ன்) அடி மிக்கு அடுத்த விரல் சிறிது ஊன்றலும், பக்கு, அடுத்த பின் பாடி உய்ந்தான் அன்றே!