பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஆதிநாதன்; அமரர்கள் அர்ச்சிதன்; வேதநாவன்; வெற்பின் மடப்பாவை ஓர் பாதி ஆனான்; பரந்த பெரும் படைப் பூதநாதன் - தென்பூவனூர் நாதனே.