பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பாண்டுவின் மகன் பார்த்தன் பணி செய்து, வேண்டும் நல் வரம் கொள் விசயமங்கை ஆண்டவன்(ன்) அடியே நினைந்து, ஆசையால் காண்டலே கருத்து ஆகி இருப்பனே.