பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மாட்டைத் தேடி மகிழ்ந்து, நீர், நும்முளே நாட்டுப் பொய் எலாம் பேசிடும் நாண் இலீர்! கூட்டை விட்டு உயிர் போவதன் முன்னமே, காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்மினே!