பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
வேலை வென்ற கண்ணாரை விரும்பி, நீர், சீலம் கெட்டுத் திகையன் மின், பேதைகாள்! காலையே தொழும் காட்டுப்பள்ளி(ய்) உறை நீலகண்டனை நித்தல் நினைமினே!