பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
இன்று உளார் நாளை இல்லை எனும் பொருள் ஒன்றும் ஓராது, உழிதரும் ஊமர்காள்! அன்று வானவர்க்கு ஆக விடம் உண்ட கண்டனார் காட்டுப்பள்ளி கண்டு உய்ம்மினே!