பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பாடம் கொள் பனுவல்-திறம் கற்றுப் போய், நாடு அங்கு உள்ளன தட்டிய நாண் இலீர்! மாடம் சூழ் மருகல் பெருமான் திரு வேடம் கைதொழ, வீடு எளிது ஆகுமே.