பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
இன்ன ஆறு என்பது உண்டு அறியேன்; இன்று துன்னு கைவளை சோர, கண் நீர் மல்கும்; மன்னு தென் மருகல் பெருமான் திறம் உன்னி, ஒண்கொடி உள்ளம் உருகுமே.