பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஓது பைங்கிளிக்கு ஒண் பால் அமுது ஊட்டி, பாதுகாத்துப் பலபல கற்பித்து, மாதுதான், மருகல் பெருமானுக்குத் தூது சொல்ல விடத்தான் தொடங்குமே.