பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
சங்கு சோர, கலையும் சரியவே, மங்கைதான், மருகல் பெருமான் வரும் அங்கவீதி அருகு அணையா நிற்கும்; நங்கைமீர்! இதற்கு என் செய்கேன், நாளுமே?