பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நீடு நெஞ்சுள் நினைந்து, கண் நீர் மல்கும், ஓடும் மாலினோடு, ஒண் கொடிமாதராள், மாடம் நீள் மருகல் பெருமான் வரில் கூடு, நீ! என்று கூடல் இழைக்குமே.