பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
சினத்தினால் வரும் செய் தொழில் ஆம் அவை- அனைத்தும் நீங்கி நின்று, ஆதரவு ஆய், மிக மனத்தினால் மருகல் பெருமான் திறம் நினைப்பினார்க்கு இல்லை, நீள் நில வாழ்க்கையே.