பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
நன்று தீது என்று ஒன்று இலாத நால்மறையோன், கழலே சென்று பேணி ஏத்த நின்ற தேவர்பிரான், இடம் ஆம் குன்றில் ஒன்றி ஓங்க மல்கு குளிர் பொழில் சூழ் மலர்மேல் தென்றல் ஒன்றி முன்றில் ஆரும் தென் திருப்பூவணமே.