பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
அலை ஆர் புனலை நீத்தவரும், தேரரும், அன்பு செய்யா நிலையா வண்ணம் மாயம் வைத்த நின்மலன் தன் இடம் ஆம் மலை போல் துன்னி வென்றி ஓங்கும் மாளிகை சூழ்ந்து, அயலே சிலை ஆர் புரிசை பரிசு பண்ணும் தென்திருப்பூவணமே.