பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
பைவாய் அரவம் அரையில் சாத்தி, பாரிடம் போற்று இசைப்ப, மெய் வாய் மேனி நீறு பூசி, ஏறு உகந்தான் இடம் ஆம் கை வாழ் வளையார் மைந்தரோடும் கலவியினால் நெருங்கிச் செய்வார் தொழிலின் பாடல் ஓவாத் தென் திருப்பூவணமே.