திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

பொங்கு ஆடு அரவு ஒன்று கையில் கொண்டு, போர்
வெண்மழு ஏந்தி, போகா நிற்பர்;
தங்கார் ஒரு இடத்தும், தம்மேல் ஆர்வம் தவிர்த்து
அருளார்; “தத்துவத்தே நின்றேன்” என்பர்;
எங்கே இவர் செய்கை? ஒன்று ஒன்று ஒவ்வா; என்
கண்ணில் நின்று அகலா வேடம் காட்டி,
மங்குல் மதி தவழும் மாட வீதி வலம்புரமே
புக்கு, அங்கே மன்னினாரே.

பொருள்

குரலிசை
காணொளி