பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
வன் சயம் ஆய் அடியான் மேல் வரும் கூற்றின் உரம் கிழிய முன் சயம் ஆர் பாதத்தால் முனிந்து உகந்த மூர்த்தி தனை, மின் செயும் வார்சடையானை, விடையானை, அடைவு இன்றி என் செய நான் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?