பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
வங்கம் மலி கடல் நஞ்சை, வானவர்கள் தாம் உய்ய, நுங்கி, அமுது அவர்க்கு அருளி, நொய்யேனைப் பொருள் படுத்துச் சங்கிலியோடு எனைப் புணர்த்த தத்துவனை, சழக்கனேன் எங்கு உலக்கப் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?