பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
பேர் ஊரும் மதகரியின் உரியானை, பெரியவர் தம் சீர் ஊரும் திரு ஆரூர்ச் சிவன், அடியே திறம் விரும்பி ஆரூரன்-அடித்தொண்டன், அடியன்-சொல் அகலிடத்தில் ஊர் ஊரன் இவை வல்லார் உலகவர்க்கு மேலாரே.