திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: குறிஞ்சி

அளைப் பைஅரவு ஏர் இடையாள் அஞ்ச,
துளைக்கைக்கரித் தோல் உரித்தான் இடம் ஆம்-
வளைக்கைம் மடவார் மடுவில்-தடநீர்த்
திளைக்கும்-நறையூர்ச் சித்தீச்சுரமே.

பொருள்

குரலிசை
காணொளி